கடவுள் மனிதனாக பிரக்க வேண்டும்
கடவுள் மனிதனாக பிரக்க வேண்டும்
அவன் காதலிது வெதனயில் வாடவேண்டும்
பிரிவென்ணும் கடனிலே மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால் என்ன வென்று உணர வேண்டும்
எதனை பெண் படைதான், எல்லொர்க்கும் கண் படைதான்
அதனை கங்களிலும் ஆசயென்னும் விஷம் கொடுதான்
எதனை பெண் படைதான், எல்லொர்க்கும் கண் படைதான்
அதனை கங்களிலும் ஆசயென்னும் விஷம் கொடுதான்
அதை ஊரெங்கும் தூவி விட்டான்,
உளதிலே போதி விட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு உயரதிலே தங்கி விட்டான்
அவனை அழைது வண்டு, ஆசயில் மிதக்க விட்டு,
ஆடடா ஆடு என்று, ஆடவைது பார்திருப்பேன்
அவனை அழைது வண்டு, ஆசயில் மிதக்க விட்டு,
ஆடடா ஆடு என்று, ஆடவைது பார்திருப்பேன்
படுவான், துடிதிடுவான், பட்டதே பொதும் என்பான்,
படுவான், துடிதிடுவான், பட்டதே பொதும் என்பான்,
பாவி அவன் பெண் குலதை படைக்காமல் நிருதிவைப்பான்
அவன் காதலிது வெதனயில் வாடவேண்டும்
பிரிவென்ணும் கடனிலே மூழ்க வேண்டும்
அவன் பெண் என்றால் என்ன வென்று உணர வேண்டும்
எதனை பெண் படைதான், எல்லொர்க்கும் கண் படைதான்
அதனை கங்களிலும் ஆசயென்னும் விஷம் கொடுதான்
எதனை பெண் படைதான், எல்லொர்க்கும் கண் படைதான்
அதனை கங்களிலும் ஆசயென்னும் விஷம் கொடுதான்
அதை ஊரெங்கும் தூவி விட்டான்,
உளதிலே போதி விட்டான்
ஊஞ்சலை ஆடவிட்டு உயரதிலே தங்கி விட்டான்
அவனை அழைது வண்டு, ஆசயில் மிதக்க விட்டு,
ஆடடா ஆடு என்று, ஆடவைது பார்திருப்பேன்
அவனை அழைது வண்டு, ஆசயில் மிதக்க விட்டு,
ஆடடா ஆடு என்று, ஆடவைது பார்திருப்பேன்
படுவான், துடிதிடுவான், பட்டதே பொதும் என்பான்,
படுவான், துடிதிடுவான், பட்டதே பொதும் என்பான்,
பாவி அவன் பெண் குலதை படைக்காமல் நிருதிவைப்பான்
Labels: கண்ணதாசன் கவிதை தொகுப்பு

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home