Monday, 25 March 2013

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி



நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே வளர்
பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு
பொலிந்த தமிழ் மன்றமே

சிறகில் எனை மூடி அருமை மகள் போல
வளர்த்த கதை சொல்லவா
கனவில் நினையாத காலம் இடை வந்து
பிரித்த கதை சொல்லவா…

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home