Monday, 25 March 2013

மடி மீது தலை வைத்து

மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்

மங்கள குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுதும் புலரும் அணைப்பிலே
ஆஹா . ஓஹோ ..ஹுஹும் ..

இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே குவதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே

வின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
கையும் நிலவின் மழையிலே
களம் நடக்கும் உறவிலே
ஆஹா . ஓஹோ ..ஹுஹும் ..

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home