மடி மீது தலை வைத்து
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
மங்கள குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுதும் புலரும் அணைப்பிலே
ஆஹா . ஓஹோ ..ஹுஹும் ..
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே குவதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
வின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
கையும் நிலவின் மழையிலே
களம் நடக்கும் உறவிலே
ஆஹா . ஓஹோ ..ஹுஹும் ..
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்
மங்கள குங்குமம் நெஞ்சிலே
மல்லிகை மலர்கள் மண்ணிலே
பொங்கிய மேனி களைப்பிலே
பொழுதும் புலரும் அணைப்பிலே
ஆஹா . ஓஹோ ..ஹுஹும் ..
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் கதையை முடிக்காதே
சேவல் குரலே குவதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே
வின் சிவப்பு விழியிலே
மலர்க்கண் வெளுப்பு இதழிலே
கையும் நிலவின் மழையிலே
களம் நடக்கும் உறவிலே
ஆஹா . ஓஹோ ..ஹுஹும் ..
Labels: கண்ணதாசன் கவிதை தொகுப்பு

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home