Saturday, 9 March 2013

தலைப்பற்ற குறுங்கவிதை

 photo aadhi_zps26052626.jpg
ஒன்றொன்றின் முடிவிலும்
தேவைப்படுகிறது ஒரு மூன்றாம் நாள்
அதிலிருந்து உயிர்த்தெழ.

ஒவ்வொரு உயிர்த்தெழுதலிலும்
தேவைப்படுகிறான் ஒரு புத்தன்
அதில் விழித்தெழ

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home