மஹா கவி பாரதியார் பாடல்கள் - தேசீய கீதங்கள் - வந்தே மாதரம் 2
தேசீய கீதங்கள்1. பாரத நாடு2. வந்தே மாதரம் | ||
| ராகம்- ஹிந்துஸ்தானி பியாக் பல்லவி | தாளம்-ஆதி | |
| வந்தே-மாதரம்-ஜய வந்தே மாதரம் | (வந்தே) | |
| சரணங்கள் | ||
| 1. | ஜயஜய பாரத ஜயஜய பாரத ஜயஜய பாரத ஜயஜய ஜயஜய | (வந்தே) |
| 2. | ஆரிய பூமியில் நாரிய ரும் நர சூரிய ரும்சொலும் வீரிய வாசகம் | (வந்தே) |
| 3. | நொந்தே போயினும் வெந்தே மாயினும் நந்தே சத்தர்உ வந்தே சொல்வது | (வந்தே) |
| 4. | ஒன்றாய் நின்றினி வென்றா யினுமுயிர் சென்றா யினும்வலி குன்றா தோதுவம் | (வந்தே) |
Labels: பாரதியார் கவிதைகள்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home