Wednesday, 6 February 2013

தலைவலி குறைய - செண்பக இலை

செண்பக இலை

செண்பக இலையை எடுத்து சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவவேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால் வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

அறிகுறிகள்:
  • சூட்டினால் ஏற்படும் தலைவலி.
  • உடல் சூடாக இருத்தல்.
தேவையான பொருட்கள்:
  1. செண்பக இலை.
  2. நெய்.
  3. ஓமம்.
செய்முறை:

செண்பக இலையை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதன் மீது நெய்யை தடவ வேண்டும். பின்பு ஓமத்தை பொடி செய்து அந்த பொடியை இலையின் மேல் தூவ வேண்டும். இந்த இலையை தலையில் வைத்து கட்டி வந்தால் வெப்பத்தினால் ஏற்படும் தலைவலி குறைந்து உடல் குளிர்ச்சி ஏற்படும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home