தலைவலி குறைய - வெற்றிலை

வெற்றிலையை சாறு எடுத்து அந்த சாற்றில் கிராம்பை அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.
அறிகுறிகள்:
- தலைவலி.
- வெற்றிலை.
- கிராம்பு.
வெற்றிலையை இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் கிராம்பை நன்றாக அரைத்து எடுத்து இரண்டு பொட்டுப் பகுதிகளிலும் கனமாகப் பூசி வந்தால் தலைவலி குறையும்.
Labels: மூலிகைகள்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home