அடை மழை!- மருது அழகுராஜ்
கண்ணடிக்கும் மின்னல்கள்
எழுதி அனுப்பும்
காதல் கடிதங்களாய்
வந்து விழுந்தன
மழைத்துளிகள்...
அவற்றை
காதலை வெறுக்கும்
தந்தையாய் மாறி
தடுத்தன குடைகள்!
மேகத்திற்குள் நிலவு
குடைக்குள் அவள்
வெறுத்துப்போன மேகங்கள்
விடாது அழுதன
அடை மழை!
எழுதி அனுப்பும்
காதல் கடிதங்களாய்
வந்து விழுந்தன
மழைத்துளிகள்...
அவற்றை
காதலை வெறுக்கும்
தந்தையாய் மாறி
தடுத்தன குடைகள்!
மேகத்திற்குள் நிலவு
குடைக்குள் அவள்
வெறுத்துப்போன மேகங்கள்
விடாது அழுதன
அடை மழை!
Labels: மருது அழகுராஜ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home