Wednesday, 6 February 2013

தலைவலி குறைய- கிராம்பு ,சீரகம்

கிராம்பு

கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

அறிகுறிகள்:
  • தலைவலி.
தேவையான பொருட்கள்:
  1. கிராம்பு.
  2. சீரகம்.
செய்முறை:

கிராம்பு, சீரகம் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சூட்டினால் ஏற்படும் தலைவலி குறையும்.

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home