Saturday, 2 March 2013

நம்பிக்கை! - மருது அழகுராஜ்



கருடன் மீது
பெருமாள்
எலி மீது
பிள்ளையார்
நாயின் மீது
பைரவர்
மயில் மீது
முருகன்
புலி மீது
அய்யன்
மனிதனை
நம்பாத தெய்வங்கள்.....!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home