நம்பிக்கை! - மருது அழகுராஜ்
கருடன் மீது
பெருமாள்
எலி மீது
பிள்ளையார்
நாயின் மீது
பைரவர்
மயில் மீது
முருகன்
புலி மீது
அய்யன்
மனிதனை
நம்பாத தெய்வங்கள்.....!
பெருமாள்
எலி மீது
பிள்ளையார்
நாயின் மீது
பைரவர்
மயில் மீது
முருகன்
புலி மீது
அய்யன்
மனிதனை
நம்பாத தெய்வங்கள்.....!
Labels: மருது அழகுராஜ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home