வெள்ளந்தியாய்! - மருது அழகுராஜ்
மண்வெட்டியோடு
உழவனை
எதிர்பார்த்தன....
வெள்ளத்தில்
மூழ்கின பயிர்கள்
பாவம்
அவைகளுக்குத் தெரியாது
நிவாரணம் வழங்குகிற
நீ
ண்
ட....
வரிசையில்
அவன் என்று!
உழவனை
எதிர்பார்த்தன....
வெள்ளத்தில்
மூழ்கின பயிர்கள்
பாவம்
அவைகளுக்குத் தெரியாது
நிவாரணம் வழங்குகிற
நீ
ண்
ட....
வரிசையில்
அவன் என்று!
Labels: மருது அழகுராஜ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home