Saturday, 2 March 2013

இனிக்கும் கண்­ணீர்! - மருது அழகுராஜ்



அவள்
அடுக்குப் பற்களில்
அகப்பட்டு
கடிபட்டபோது.....
கவலைப்பட்டது
கரும்பு
இவள்
இதழ்களுக்குத்தான்
இரையாவேன் என்று
தெரிந்திருந்தால்
இன்னும் கொஞ்சம்
வளர்ந்திருப்பேனே!

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home