சாடை எழுதிவெச்ச...- .மருது அழகுராஜ்
ஒன்னாப்பு டீச்சரும்
மூனாப்பு வாத்தியாரும்
ஒளிஞ்சு நின்னு
பேசுனதை
கரித்துண்டு எடுத்து
சத்திரத்து
சுவத்துல
சாடை எழுதியதில்
தொடங்குன....
அந்த நாறப்பழக்கம்
இப்ப
பரபரப்பான
பத்திரிகையாளனாய் நான்!
மூனாப்பு வாத்தியாரும்
ஒளிஞ்சு நின்னு
பேசுனதை
கரித்துண்டு எடுத்து
சத்திரத்து
சுவத்துல
சாடை எழுதியதில்
தொடங்குன....
அந்த நாறப்பழக்கம்
இப்ப
பரபரப்பான
பத்திரிகையாளனாய் நான்!
Labels: மருது அழகுராஜ்

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home