Wednesday, 17 April 2013

நீக்கமுடியாத வரிகள்

நீ அருகிருந்த வேளை
நிலைக்கண்ணாடிப் பிம்பமென
எப்படியோ வந்துவிட்டது
சில வருத்தங்களும் வலிகளும்
என் நினைவுகளில்
உன்னைப் பற்றிய வரிகளை
நீக்கிவிடச் சொல்லி மன்றாடுகிறாய்
உனக்குப் புரிவதில்லை
உன்னைப் பற்றிச் சொல்லாமல்
வலியைப் பற்றி மட்டுமே பேசுமென்
சாத்தியமின்மை

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home