Wednesday, 17 April 2013

நீங்குதல்

இந்த மரங்கள்
என்றைக்கேனும்
இங்கிருந்து
செல்லக்கூடும்
இனித்
திரும்புவதில்லையெனும்
வைராக்கியத்தோடு

Labels:

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home