வேறென்ன செய்ய
நிரம்பி உள்ளது
உனதும் அப்படியே
உங்களதும் அப்படியே
எவர் ஒருவரையும்
குற்றம் சொல்லாதே
ஏனெனில்
அது பொய்யாக இருக்கக்கூடும்
ஏதொன்றினால்
இதயம் நிரம்பும் என்பதை
நானறிவேன்
நீயும் அறிவாய்
யாவரும் அறிவோம்
நிரம்பிய இதயத்தைப்
பகிர்தலின்றி
வேறென்ன வேண்டும்
உனக்கும் எனக்கும்
Labels: சல்மா

0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home